
தமிழகமெங்கும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யும் காட்சிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருகின்றன. பணம் பட்டுவாடா, பறிமுதல், தடை என பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை. பணமோ அல்லது பொருளோ வாக்காளர்களுக்கு கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று பொதுவாக சொல்லப்படுகிறது. கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவருக்குமே பிரச்சனை இல்லாதபொழுது ஏன் இது தடுக்கப் படுகிறது என்று நம்மிடம் சிலர் சந்தேகம் எழுப்பினர். இலவசம் கொடுப்பது ஏன் தேர்த்தல் ஆணையத்தால் தடைசெய்யப்...