அடிமை முறை பழக்கத்தில் இருந்த காலம் அது, கப்பினத்தைச் சேர்ந்த ஹுரோவுடன் ஒரு உணவகத்துக்குள் செல்கிறார் டெண்டல் டாக்டர் என்ற கேரக்டர், அதைப்பார்த்து பதறும் உணவக உரிமையாளர் அந்த ஊரின் ஷெரீபை அழைத்து வரப்போவதாக மிரட்டுகிறார், அழைத்துவர ஓடுகிறார். ஷெரீப் வரும்வரைவரை சாகவாசமாக பீர் குடிக்கும் டெண்டல் டாக்டர் அவர் வந்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் அவரை சுட்டுக்கொல்கிறார். ஊரே அதிர்ச்சியில் உறைகிறது. மீண்டும் சாகவாசமாக சாப்பிட அமர்கிறார் ஹீரோ.
மறுபடி அந்த ஊரின் மொத்த காவல்துறை படையும் அந்த உணவகத்தைச் சுற்றி வளைக்க வெளியே வரும் டெண்டல் டாக்டர் கொடுப்பது...