
சிலவருடங்களுக்கு
முன் தேக்கடியில் ஒரு யானைச்சவாரி செல்ல
வாய்ப்புக்கிடைத்தது. நாம் வழக்கமாக ஊருக்குள் பார்க்கும் நோஞ்சான் யானைகள்
போலல்லாமல் கொஞ்சம் புஷ்டியான யானை. யானைமேல் ஒரு சிறிய கைப்பிடி கம்பியுடன் கூடிய
துணி மட்டுமே போடப்பட்டு அதன்மேல் அமர்ந்து மரங்களடர்ந்த காட்டு வழியில் சவாரி. யானைப்
பாகன் கூடவே நடந்துவந்தாலும், தவறேதும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை
இருந்தாலும், உடலும் மனமும் உச்சகட்ட விழிப்பு
நிலையில் இருத்ததை உணர முடிந்தது. அந்த...