
பொதுவாக மக்களுக்கு விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுவதிலோ அல்லது வரிசையில் நிற்பதிலோ பெரிய பிரச்சனை இருப்பதில்லை, ஆனால் சில சமயங்க்களில் நமது பிரலங்கள் வெளிநாடுகளில் பாதுகாப்புச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டால் இந்த மக்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள். தங்களபிமான பிரபலத்தைச் சோதித்து அவமானப்படுத்திய நாட்டின் மீது போர் தொடுத்துவிடுவார்கள், நல்ல வேளையாக அந்தப் போர் நடப்பது சோஷியல் மீடியாவில் மட்டும் தான் என்பதால் பிரச்சனை எதுவும் இருப்பதில்லை.
இதுபோன்ற...