
நான் பொதுவாகவே non-fiction புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் உடையவன், fictionம் வாசிப்பதுண்டு. இரண்டுமே ஒவ்வொரு வகையில் நமக்குத் தேவை. சினிமாவிலும் கதைசொல்லிகளும் இருக்கிறார்கள், கருத்து சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சினிமா என்பது கதைசொல்லிகளுக்கான மீடியம். சமீபத்தில் வந்த லப்பர் பந்து நமக்கு பிடிப்பதற்குக்காரணம் அதில் அரசியல் தான் மையம் என்றாலும் அந்த இயக்குனர் ஒரு நல்ல கதைசொல்லி என்பதால் தான். சமீபத்திய ரஜினி படங்களில் ஜெயிலர் மிக பெரிய ஹிட்...