
ராஜா லிங்கேஸ்வரன் எங்கே எனத் தேடிக்கொண்டிருக்கிறார்கள், அடுப்பில் சமைத்துக்கொண்டிருப்பவர் திரும்பினால் அதுதான் அவர். அடிப்பில் பொறிவதென்னவோ அப்பளம் தான். ஆனால் நொறுங்குவது மக்களின் மனது.
அந்த நெகிழ்ச்சியான காட்சிக்குப்பிறகு ரஜினி பேசும் ஒவ்வொரு வசனமும், வாழ்க்கையையின் சவால்களை சந்திக்க மக்களுக்கு அவர் கொடுக்கும் உற்சாக டானிக்.
ராஜா லிங்கேஸ்வரனின் ரயில் சண்டை தீவிரமான அதிரடி என்றால், இளைய லிங்காவின் கடைசி பாலூன் சண்டை நம்மை குழந்தைகளாக்குகிறது....